கல்வியும் சமுதாயமும் மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வியாகும். கல்வி என்றால் என்ன? அது புத்தகங்களைப் படிப்பதா ? இல்லை அல்லது அது பலவிதமானவற்றைக் குறித்த அறிவா? அதுவும் இல்லை. எத்தகைய […]
Continue readingCategory: அறிவியல்
ஒரு பொருள் அல்லது செய்தியை ஒரு வரையறுக்கப்பட்ட முறையில்,ஆழமாக, ஆராய்ந்து பரீட்சித்து பார்த்து முடிவு செய்தாகும்.
அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றினைந்ததாகும். ஒரு நிகழ்வை அல்லது செய்தியை எப்பொழுது அதை நாம் அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்க கற்றுக்கொள்கிறோமோ அப்போழுது அறிவியல் தென்படும்.
மனிதன் தனது விதியைத் தானே அமைக்கிறான்.
மனிதன் தனது விதியைத் தானே அமைக்கிறான் முகமது நபியோ புத்தரோ நல்லவராக வாழ்ந்தார் என்பதை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? அது என்னுடைய நல்ல இயல்பையோ கெட்ட இயல்பையோ மாற்றி அமைக்கப்போகிறதா? நமது […]
Continue readingமனதின் ஆற்றல்கள்
மனதின் ஆற்றல்கள்…! ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு […]
Continue readingவிவேகானந்தரின் அறிவுரைகளின் நம்பிக்கையும் வலிமையும்…!
விவேகானந்தரின் அறிவுரைகளின் நம்பிக்கையும் வலிமையும்…! இன்றைய இந்தியாவை உருவாக்குவதில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தவர் விவேகானந்தர். அவர் வீரமும் வேகமும் அன்பும் அறிவும் கலந்து உருவாகிய ஓர் அற்புத ஆற்றலாகத் திகழ்ந்தார். பண்டைய வேதகால […]
Continue readingயோகா வகைகள் மற்றும் நன்மைகள்..!
யோகா செய்வதால் வரும் நன்மைகள் ..! உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் : உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் செய்வதால் கால்கள் மற்றும் கணுக்கால் பகுதிகளை பலப்படுத்த செய்கிறது. இது கால்களின் பின்புறத்தையும் நீட்டி சம நிலையை […]
Continue readingஹோரை சாஸ்திரம் வாழ்வை உயற்றும் சாஸ்திரம்
ஹோரை சாஸ்திரம் ஹோரை நேரம் என்றால் என்ன? சுப ஹோரை, நல்ல நேரம் ஹோரை என்றால் ஒரு நாளை 24 பங்காக பிரித்து அதில் சூரியன் முதலாக 7 தினங்களுக்கும் உரிய கிரகத்தை ஒரு […]
Continue readingசெவ்வாய் தோசத்தின் அறிவியல் உண்மைகள்
செவ்வாய் என்பது நமது உடலில்உள்ள இரத்தத்தை குறிப்பதாகும்.நமது இரத்தத்தில் ஆண்டிஜென் ,ஆண்டிபாடி எனும் இரு பகுதிகளின் கலவையாகும்.இங்கு ஆண்டிஜென் நுண்கிருமி ஆகும்.இது உடலுக்கு நல்லதல்ல. உலகிலே ஆண்டிஜென் இல்லாத ஒரே பொருள் தாயின் பால் […]
Continue readingகும்பகோணம் பற்றிய அறிய ரகசியங்கள்
கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணம் மிக முக்கிய நகரமாக கருதப்படுகிறது. இங்கு சைவ வைணவ கோயில்கள் அதிகம் உள்ளது. கும்பகோணம் பெயர் ரகசியம் கும்பகோணத்தில் மகாமகம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. அதுமட்டுமில்லாமல் […]
Continue readingஅறிமுகமும் நமது அடுத்த வாழ்வியலும்
நமது வாழ்வில் நமக்காக நாம் எடுக்கும் முயற்சியில் நமக்கு கிடைக்கும் அதிசயம்.நமது எண்ணமும் நமது செயலும் ஒருங்கிணைய இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுக்கும் ஒரு அற்புத வாய்ப்பு. அறிமுகம் மனிதா,அறிமுகம் ஓர் அதிசயம்.அடிமைப்பட்டு விடாதே.உன்னைப் […]
Continue readingஉணர்வு வெளிப்பாட்டின் விளைவுகளும் தீர்வுகளும்
உணர்வு வெளிப்பாடு உணர்வுகள் வெளிப்பாடு என்றால் என்ன? எளிமையான வரையறை: உணர்வுகள் தான் நாம் உணர்கிறோம். இது சில விஷயங்கள் (பொருள்கள்) மீதான நமது அணுகுமுறை. மேலும் ஒரு அறிவியல் வரையறை உள்ளது: உணர்வுகள் […]
Continue reading