கல்வியும் சமுதாயமும் மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வியாகும். கல்வி என்றால் என்ன? அது புத்தகங்களைப் படிப்பதா ? இல்லை அல்லது அது பலவிதமானவற்றைக் குறித்த அறிவா? அதுவும் இல்லை. எத்தகைய […]
Continue readingCategory: ஆன்மீகம்
ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றிய ஞானமாகும், உடம்பினுக்குள்ளே குடிகொண்டிருக்கும் ஆன்மாவை, உலகியல் தொல்லைகளிலிருந்தும், பிறவி, பிணி, மரணம் என்ற தளைகளிலிருந்து மீட்க, ஆன்மாவாகிய தன்னை உணர்ந்து இறைவனோடு சேரும் நெறியாகும். ஆன்மாவை அறிந்து கொள்வதே தன்னை அறிதலாகும்.
மனிதன் தனது விதியைத் தானே அமைக்கிறான்.
மனிதன் தனது விதியைத் தானே அமைக்கிறான் முகமது நபியோ புத்தரோ நல்லவராக வாழ்ந்தார் என்பதை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? அது என்னுடைய நல்ல இயல்பையோ கெட்ட இயல்பையோ மாற்றி அமைக்கப்போகிறதா? நமது […]
Continue readingமனதின் ஆற்றல்கள்
மனதின் ஆற்றல்கள்…! ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு […]
Continue readingவிவேகானந்தரின் அறிவுரைகளின் நம்பிக்கையும் வலிமையும்…!
விவேகானந்தரின் அறிவுரைகளின் நம்பிக்கையும் வலிமையும்…! இன்றைய இந்தியாவை உருவாக்குவதில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தவர் விவேகானந்தர். அவர் வீரமும் வேகமும் அன்பும் அறிவும் கலந்து உருவாகிய ஓர் அற்புத ஆற்றலாகத் திகழ்ந்தார். பண்டைய வேதகால […]
Continue readingகருப்பசாமி வழிபாடும் வரலாறும்
கருப்பசாமி வழிபாடும் வரலாறும்…! கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடிப்பான கிராம காவல் தெய்வம், கருப்பசாமி ஆவார். கருப்புசாமிக்கு பிற பெயர்கள்: மார்நாடு கருப்பசாமி (சின்னப்பேராலி, விருதுநகர்) சங்கிலி கருப்பன் […]
Continue readingஆன்மீகம் என்றால் என்ன?
ஆன்மீகம் என்றால் என்ன? மனிதராகப் பிறந்தவர்கள் மனதில் இந்த உலக வாழ்க்கையில் இரண்டு விதமான ஈர்ப்புகள் இருக்கும். ஒன்று லௌகீகம் மற்றொன்று ஆன்மிகம். இவற்றுள் ஆன்மிகம் என்பது நமது அகம் சார்ந்த விஷயம். ஆன்மாவை அறிந்து […]
Continue readingசிவலிங்க வழிபாடு
சிவலிங்க வழிபாடு உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது உருவ வழிபாடு லிங்கத்திலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத்து. […]
Continue readingகளத்திர பாவமும் இல்வாழ்க்கையும்
அன்னையின் வயிற்றில் பிறந்த ஒரு ஆண் (அ) பெண் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டு தக்க வயதடைந்ததும் துணை ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். அப்படித் தேர்ந் தெடுத்துக் கொள்ளும் துணை அவர்களின் வாழ்வு முடியுமட்டும் இன்பம், துன்பம் […]
Continue reading12 லக்கின பாவக பலன்கள்
12 லக்கினபாவக பலன்கள் முன்னுரை : அன்புள்ள வாசகர்களே, 12 லக்கினபாவக பலன்கள் என்னும் தலைப்பின் மூலம் உங்களை மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு பெருமகிழ்ச்சி யடைகிறேன். என்னுடைய கட்டுரை ஒவ்வொன்றும் வாசகர்களாகிய உங்களுக்கு […]
Continue readingசீரடி சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு
சீரடி சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு ; […]
Continue reading