செல்வம் மூன்று வகைகளில் வரும்..! செல்வம் வரும் மூன்று வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்..! 1. லட்சுமி செல்வம், 2. குபேர செல்வம், 3. இந்திர செல்வம் எனப்படும். லட்சுமி செல்வம் : பாற்கடலை, மந்தார […]
Continue readingCategory: ஆன்மீகம்
ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றிய ஞானமாகும், உடம்பினுக்குள்ளே குடிகொண்டிருக்கும் ஆன்மாவை, உலகியல் தொல்லைகளிலிருந்தும், பிறவி, பிணி, மரணம் என்ற தளைகளிலிருந்து மீட்க, ஆன்மாவாகிய தன்னை உணர்ந்து இறைவனோடு சேரும் நெறியாகும். ஆன்மாவை அறிந்து கொள்வதே தன்னை அறிதலாகும்.
புண்ணியம் தேடுவது எப்படி*?
ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற அளவு தான தர்மங்கள் செய்து புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பணம் அதிகம் செலவு செய்ய வேண்டுமே என்ற நினைப்பில் பலரும் வருந்துவதுண்டு. பணத்திற்கும் புண்ணியத்திற்கும் தொடர்பே […]
Continue readingதமிழ்நாட்டின் புகழ்பெற்ற 28 சிவன் கோயில்கள்
இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில் பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். […]
Continue readingலட்சுமியும் நுனிப்பகுதியும்
எதில் ஒன்றுமே நுனி பகுதி லட்சுமி ஸ்தானமாகும், கை. கால் நுனி விரல் ஆனாலும். இலைகளின் நுனி ஆனாலும் சரி. பழங்களின் நுனி ஆனாலும் சரி. நாக்கின் நுனியும் கூட லட்சுமி ஸ்தானமாகும், நகங்களை […]
Continue readingயோகம் என்றால் என்ன?
நிம்மதியை தேடி… நாள் முழுக்க யோகம் மட்டுமே செய்து வரும் ஒரு யோகிக்கு பல மாதங்களாக மனதில் ஒரு வெறுமை. இனம் புரியாத வேதனை. அதிகாலை முதல் இரவு வரை யோகம் என்ன, மூச்சையடக்கி […]
Continue readingதர்மம் செய்வதற்கு
தடையாக இருப்பது எது..?
நிறைய பேர் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் கருணை இல்லாததால் அல்ல. மனதில் துணிவு இல்லாததால். இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டால், நாளைக்கு நமக்கு என்ன இருக்கும்? என்ற பயம். எதிர் காலம் குறித்த […]
Continue readingகடவுள் நம்பிக்கை
கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் தெரியுமா? ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று […]
Continue readingசிதம்பர ரகசியம்
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப் புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன… Centre Point […]
Continue readingகர்ணனின் அன்னதானம்
□தானத்தில் சிறந்தது அன்னதானம், அதன் மகிமையை உணர்ந்த கர்ணன்□ கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட – தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். […]
Continue readingசோழர் காலத்தில் தமிழ்நாடு
உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு???* சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு… *சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்…* *அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை […]
Continue reading