Month: March 2024

நமது தாய்நாடு

நமது தாய்நாடு   இந்தியா அழிந்துவிடுமா? அது அப்படி அழிந்துவிடுமானால் உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும். சமயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் […]

Continue reading

மதமும் ஒழுக்கமும்

மதமும் ஒழுக்கமும்…! பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ள வனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும். மனிதன் முடிவில்லாத பிரம்மாண்டமான ஒரு வட்டம் போன்றவன். அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியாக விளங்கும் பரிதி எங்குமில்லை. ஆனால் […]

Continue reading

கல்வியும் சமுதாயமும்

கல்வியும் சமுதாயமும் மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வியாகும்.  கல்வி என்றால் என்ன? அது புத்தகங்களைப் படிப்பதா ? இல்லை அல்லது அது பலவிதமானவற்றைக் குறித்த அறிவா? அதுவும் இல்லை. எத்தகைய […]

Continue reading

மனிதன் தனது விதியைத் தானே அமைக்கிறான்.

மனிதன் தனது விதியைத் தானே அமைக்கிறான்    முகமது நபியோ புத்தரோ நல்லவராக வாழ்ந்தார் என்பதை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? அது என்னுடைய நல்ல இயல்பையோ கெட்ட இயல்பையோ மாற்றி அமைக்கப்போகிறதா? நமது […]

Continue reading

மனதின் ஆற்றல்கள்

மனதின் ஆற்றல்கள்…! ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு […]

Continue reading

விவேகானந்தரின் அறிவுரைகளின் நம்பிக்கையும் வலிமையும்…!

விவேகானந்தரின் அறிவுரைகளின் நம்பிக்கையும் வலிமையும்…! இன்றைய இந்தியாவை உருவாக்குவதில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தவர் விவேகானந்தர். அவர் வீரமும் வேகமும் அன்பும் அறிவும் கலந்து உருவாகிய ஓர் அற்புத ஆற்றலாகத் திகழ்ந்தார். பண்டைய வேதகால […]

Continue reading

கருப்பசாமி வழிபாடும் வரலாறும்

கருப்பசாமி வழிபாடும் வரலாறும்…! கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடிப்பான கிராம காவல் தெய்வம், கருப்பசாமி ஆவார்.  கருப்புசாமிக்கு பிற பெயர்கள்: மார்நாடு கருப்பசாமி (சின்னப்பேராலி, விருதுநகர்) சங்கிலி கருப்பன் […]

Continue reading

ஆன்மீகம் என்றால் என்ன?

ஆன்மீகம் என்றால் என்ன? மனிதராகப் பிறந்தவர்கள் மனதில் இந்த உலக வாழ்க்கையில் இரண்டு விதமான ஈர்ப்புகள் இருக்கும். ஒன்று லௌகீகம் மற்றொன்று ஆன்மிகம்.  இவற்றுள் ஆன்மிகம் என்பது நமது அகம் சார்ந்த விஷயம். ஆன்மாவை அறிந்து […]

Continue reading

எண்கணிதம் தரும் அதிர்ஷ்டம்

எண்கணிதம் தரும் அதிர்ஷ்டம் பொருளடக்கம் : ➢எண் கணிதம் அறிவோம் ➢பெயர்களுக்கு வசீகரிக்கும் சக்தி உள்ளதா? ➢எண்கணிதமும் அதன் வகைகளும்…! ➢ஆங்கில எழுத்துக்களுக்கு என்ளெள்ள எண்கள்? ➢எண்களும் கிரகங்களும் ➢நட்பும் பகையும் ➢எண் 1 […]

Continue reading

யோகா வகைகள் மற்றும் நன்மைகள்..!

யோகா செய்வதால் வரும் நன்மைகள் ..! உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் : உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் செய்வதால் கால்கள் மற்றும் கணுக்கால் பகுதிகளை பலப்படுத்த செய்கிறது. இது கால்களின் பின்புறத்தையும் நீட்டி சம நிலையை […]

Continue reading